0

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வாய்க்கால் தகறாரா என்ன…

போர் என்றால் மனிதர்கள் இறப்பது சாதாரணம் என்பதும், வாய்க்கால் தகராறு போல் இரு நாட்டு ராணுவவீரர்களும் கைகலப்பில் ஈடுபடுவது எல்லாம் நாகரீக காலத்தில் அநாகரீகமான செயல்பாடுகள். வெளியுறவு கொள்கைகைகளில் தோல்வி Continue Reading

0

எங்களுக்கு சோழ ஏரி, உங்களுக்கு வங்காள விரிகுடா!

நமது வரலாறுகள் அனைத்துமே போர்களில் வெற்றி பெற்றவர்களால் அல்லது அடக்கி ஆளப்பட்டவர்களால் எழுதப்பட்டவை. நாம் ஒரு காலத்தில் வாணிபம் செய்துகொண்டிருந்த ரோமானியர்களின் எச்சங்களாக இத்தாலி நாடக உள்ளது. Continue Reading

0

நடுநிலை இல்லை, வாழ்த்துக்கள் மதன்!

ஒரு வழியாக மதன்,ஏகலைவன் என்று ஊடக சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒரு புரட்சி தொடங்கிவிட்டது. இதுவரை திராவிட,ஆரிய ஊடகங்களின் இரும்புப் பிடியில் இருந்த தமிழ் நாடு அந்த இருண்ட காலத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. Continue Reading

0

தமிழர்களே! அதிகம் கேட்கவில்லை ஒரு கையெழுத்து தான்!

தமிழர்களாய் பிறந்தோம் தமிழர்களாய் வளர்ந்தோம், நமக்கு மிக அருகில் நம் உறவுகள் தமிழ் பேசுகிறார்கள் என்பதற்காகக் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்… உலகமே ஊமையானது Continue Reading

0

விடுதலைக் கேட்டால்… விலங்காப் போடுகிறாய்!

ஒரு புத்தகத்தை எரிப்பது என்பது அதை எழுதிய ஆசிரியனின் நினைவுகளை எரிப்பதற்குச் சமம். ஒரு புத்தகம் அல்ல பல்லாயிரம் புத்தகங்கள் தமிழர்களின் மூத்தோர் நினைவுகளை, Continue Reading

0

தமிழீழத்தில் இறுதிப்போரில் நடந்தது என்ன சிறு குறிப்பு வரைக?

கேள்வி :
தமிழீழத்தில் இறுதிப்போரில் நடந்தது என்ன சிறு குறிப்பு வரைக?

பதில் :
அமெரிக்காவின் முடிவை வைத்து ஈழப் போரில் ஒரு முடிவு எடுப்போம் – ஐநா Continue Reading