0

எங்கள் சிலம்புச் செல்வன்!

எங்கள் சிலம்புச் செல்வன்
பெரிய மீசை மா.பெ.சி
தமிழின தலைவன் எல்லாம்
இந்திய நலன் பார்த்தபோது
சென்னை நமதே என்று
சீறினான் எங்கள் மா.பெ.சி Continue Reading

0

நீங்கள் மனிதர்கள் தானா காவலர்களே?

எதிரி நாடுகளிடம் இருந்து தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற ராணுவம், உள்நாட்டில் இருக்கும் குற்றவாளிகளிடம் இருந்து தன் சொந்த மக்களைக் காப்பாற்ற காவல் துறை, இந்த அடிப்படை வீதியில் தான் நாடு என்கின்ற கட்டமைப்பே Continue Reading

0

போதும் நிறுத்துங்கள்! உங்கள் போர்க்கள ஆய்வுகளை!

ராணுவ வீரர்களின் உயிர் என்றால் அதற்கு மரியாதை இல்லையா, மரண முகடுகளில் நின்று கொண்டு எல்லையையை காப்பவர்கள் Continue Reading

0

தமிழ்நாடு தான், என்ன பிரச்சனை உங்களுக்கு!

தமிழ் மொழி பேசும் தமிழர்கள் வாழும் நாடு, தமிழ்நாடு அவ்வளவு தான், இதில் என்ன பிரச்சனை இருக்கிறது ? இந்த பெயருக்குள் நடக்கும் அரசியலை கேட்பதற்கும் பேசுவதற்கும் மிகவும் வேதனையாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. Continue Reading

0

கக்கன் ஐயா சாதித்ததும், நம்மைச் சோதித்ததும்…

வெகு காலமாகத் தமிழர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர் கக்கன், யாரைக் கேட்டாலும் அரசியலில் கக்கன் போல் வருமா என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். Continue Reading

0

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வாய்க்கால் தகறாரா என்ன…

போர் என்றால் மனிதர்கள் இறப்பது சாதாரணம் என்பதும், வாய்க்கால் தகராறு போல் இரு நாட்டு ராணுவவீரர்களும் கைகலப்பில் ஈடுபடுவது எல்லாம் நாகரீக காலத்தில் அநாகரீகமான செயல்பாடுகள். வெளியுறவு கொள்கைகைகளில் தோல்வி Continue Reading

0

எங்களுக்கு சோழ ஏரி, உங்களுக்கு வங்காள விரிகுடா!

நமது வரலாறுகள் அனைத்துமே போர்களில் வெற்றி பெற்றவர்களால் அல்லது அடக்கி ஆளப்பட்டவர்களால் எழுதப்பட்டவை. நாம் ஒரு காலத்தில் வாணிபம் செய்துகொண்டிருந்த ரோமானியர்களின் எச்சங்களாக இத்தாலி நாடக உள்ளது. Continue Reading

0

நீங்கள் சொல்வது தான் சரியா, வேடிக்கையாக இல்லை!

இன்று படித்த ஒரு செய்தி ஒரு புதிய பரிமாணத்தை என் சிந்தனை போக்கில் விதைத்திருக்கிறது, விவாதத்தில் நாம் வைக்கும் கருத்துக்களையும் அதன் எதிர் கருத்துக்களையும் மனிதர்கள் எப்படி அணுகுகிறார்கள். Continue Reading

0

நடுநிலை இல்லை, வாழ்த்துக்கள் மதன்!

ஒரு வழியாக மதன்,ஏகலைவன் என்று ஊடக சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒரு புரட்சி தொடங்கிவிட்டது. இதுவரை திராவிட,ஆரிய ஊடகங்களின் இரும்புப் பிடியில் இருந்த தமிழ் நாடு அந்த இருண்ட காலத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. Continue Reading

0

தமிழர்களே! அதிகம் கேட்கவில்லை ஒரு கையெழுத்து தான்!

தமிழர்களாய் பிறந்தோம் தமிழர்களாய் வளர்ந்தோம், நமக்கு மிக அருகில் நம் உறவுகள் தமிழ் பேசுகிறார்கள் என்பதற்காகக் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்… உலகமே ஊமையானது Continue Reading