0

Mr. மரியதாசின் திராவிட எதிர்ப்பு உண்மையா ? #FeTNA #TamilResearchConference

Graphic with Mr. Mariyadhas criticizing Dravidian opposition alongside the hashtag #FatherOfCorruption and images of Karunanidhi.

சமீபத்தில் மரியதாசு அவர்களின் ஒரு காணொளியைப் பார்க்க நேர்ந்தது அதன் தலைப்பு இது Continue Reading

0

கதை கேளு…கதை கேளு…

தமிழ்நாட்டு அரசியல் வெகு காலமாக இரண்டு கட்சிகளை வைத்தே நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் ஆதிப் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் ஆதலால் மூத்தோர்கள் கதை சொல்வதும் இளையோர்கள் Continue Reading

0

எங்கள் சிலம்புச் செல்வன்!

எங்கள் சிலம்புச் செல்வன்
பெரிய மீசை மா.பெ.சி
தமிழின தலைவன் எல்லாம்
இந்திய நலன் பார்த்தபோது
சென்னை நமதே என்று
சீறினான் எங்கள் மா.பெ.சி Continue Reading

0

பனிப்போரா இல்லை மூன்றாம் உலகப்போரா!

ஒரு பக்கம் இசுரேல் என்கின்ற யூதர்கள் நாடு அமைதிவழி பேச்சுவார்த்தை இல்லாமல் அமெரிக்காவின் ஒத்திசைவில் பாலசுதீனியர்களின் பகுதிகளை வலுக்கட்டாயமாக இசுரேலுடன் இணைக்க ஆரம்பித்திருக்கிறது. Continue Reading

0

நீங்கள் மனிதர்கள் தானா காவலர்களே?

எதிரி நாடுகளிடம் இருந்து தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற ராணுவம், உள்நாட்டில் இருக்கும் குற்றவாளிகளிடம் இருந்து தன் சொந்த மக்களைக் காப்பாற்ற காவல் துறை, இந்த அடிப்படை வீதியில் தான் நாடு என்கின்ற கட்டமைப்பே Continue Reading

0

போதும் நிறுத்துங்கள்! உங்கள் போர்க்கள ஆய்வுகளை!

ராணுவ வீரர்களின் உயிர் என்றால் அதற்கு மரியாதை இல்லையா, மரண முகடுகளில் நின்று கொண்டு எல்லையையை காப்பவர்கள் Continue Reading

0

தமிழ்நாடு தான், என்ன பிரச்சனை உங்களுக்கு!

தமிழ் மொழி பேசும் தமிழர்கள் வாழும் நாடு, தமிழ்நாடு அவ்வளவு தான், இதில் என்ன பிரச்சனை இருக்கிறது ? இந்த பெயருக்குள் நடக்கும் அரசியலை கேட்பதற்கும் பேசுவதற்கும் மிகவும் வேதனையாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. Continue Reading

0

கக்கன் ஐயா சாதித்ததும், நம்மைச் சோதித்ததும்…

வெகு காலமாகத் தமிழர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர் கக்கன், யாரைக் கேட்டாலும் அரசியலில் கக்கன் போல் வருமா என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். Continue Reading

0

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வாய்க்கால் தகறாரா என்ன…

போர் என்றால் மனிதர்கள் இறப்பது சாதாரணம் என்பதும், வாய்க்கால் தகராறு போல் இரு நாட்டு ராணுவவீரர்களும் கைகலப்பில் ஈடுபடுவது எல்லாம் நாகரீக காலத்தில் அநாகரீகமான செயல்பாடுகள். வெளியுறவு கொள்கைகைகளில் தோல்வி Continue Reading

0

எங்களுக்கு சோழ ஏரி, உங்களுக்கு வங்காள விரிகுடா!

நமது வரலாறுகள் அனைத்துமே போர்களில் வெற்றி பெற்றவர்களால் அல்லது அடக்கி ஆளப்பட்டவர்களால் எழுதப்பட்டவை. நாம் ஒரு காலத்தில் வாணிபம் செய்துகொண்டிருந்த ரோமானியர்களின் எச்சங்களாக இத்தாலி நாடக உள்ளது. Continue Reading