Site icon தமிழன் சங்கர்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வாய்க்கால் தகறாரா என்ன…

&NewLine;<figure class&equals;"wp-block-image size-large"><img src&equals;"https&colon;&sol;&sol;tamilansankar&period;com&sol;wp-content&sol;uploads&sol;2020&sol;06&sol;China-India-Rift-1024x685&period;jpg" alt&equals;"" class&equals;"wp-image-458"&sol;><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<div style&equals;"text-align&colon; justify&semi;"><p>போர் என்றால் மனிதர்கள் இறப்பது சாதாரணம் என்பதும்&comma; வாய்க்கால் தகராறு போல் இரு நாட்டு ராணுவவீரர்களும் கைகலப்பில் ஈடுபடுவது எல்லாம் நாகரீக காலத்தில் அநாகரீகமான செயல்பாடுகள்&period; வெளியுறவு கொள்கைகைகளில் தோல்வி அடைந்து அதைச் சமாளிக்கத் தேசபக்தி தீயை மூட்ட ராணுவ வீரர்களைப் பலியிடுவதும் மிகவும் கவலைக்குரிய விடயமாகும்&period; பூகோள அரசியலில் பல முக்கிய நகர்வுகள் நடக்கும் மிக முக்கியமான தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<figure class&equals;"wp-block-embed-youtube wp-block-embed is-type-video is-provider-youtube wp-embed-aspect-16-9 wp-has-aspect-ratio"><div class&equals;"wp-block-embed&lowbar;&lowbar;wrapper">&NewLine;<amp-youtube layout&equals;"responsive" width&equals;"640" height&equals;"360" data-videoid&equals;"8B9Kkd55P&lowbar;U" title&equals;"இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வாய்க்கால் தகறாரா என்ன&excl; &vert; &num;indiaChinaBorderIssue &vert; TamilanSankar&period;com"><a placeholder href&equals;"https&colon;&sol;&sol;youtu&period;be&sol;8B9Kkd55P&lowbar;U"><img src&equals;"https&colon;&sol;&sol;i&period;ytimg&period;com&sol;vi&sol;8B9Kkd55P&lowbar;U&sol;hqdefault&period;jpg" layout&equals;"fill" object-fit&equals;"cover" alt&equals;"இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வாய்க்கால் தகறாரா என்ன&excl; &vert; &num;indiaChinaBorderIssue &vert; TamilanSankar&period;com"><&sol;a><&sol;amp-youtube>&NewLine;<&sol;div><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>சீனர்கள் மிகச் சாமர்த்தியமாக இந்தியாவைச் சுற்றி நெருக்கி விட்டனர்&comma; இது வெளியுறவு கொள்கைகளில் இந்திய அதிகாரவர்க்கத்தின் தோல்வியைத் தோலுரித்துக் காட்டுகிறது&period; பல தேசிய இனங்கள் வாழும் இந்திய போன்ற நாடுகளில் தேசிய இனங்களின் பிரச்சனைகளைச் சரிவரக் கையாளாமல் வெள்ளையர்கள் பயன்படுத்திய &&num;8220&semi;தேசத்துரோக&&num;8221&semi; சட்டங்களை அப்படியே மிருக பலம் கொண்டு பயன்படுத்துவதால் எளிதாகத் தேசபக்தி வந்துவிடும் என்று நம்புவதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<figure class&equals;"wp-block-image size-large"><img src&equals;"https&colon;&sol;&sol;tamilansankar&period;com&sol;wp-content&sol;uploads&sol;2020&sol;06&sol;meeting-of-indian-and-chinese-army-personnel-1024x731&period;jpg" alt&equals;"" class&equals;"wp-image-460"&sol;><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>இந்துத்துவா ஆட்சியாளர்கள் ஒரு காலத்தில் இந்து நாடக அறியப்பட்ட நேபாளத்தைக் கூடப் பகைநாடக மாற்றிவிட்டனர்&period; ஈழத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்த இவர்களின் நட்பு நாடு இலங்கையும் சீனாவின் அதிகார வரம்பிற்குள் வந்துவிட்டது&period; பாக்கித்தான்&comma; இலங்கை&comma; பங்களாதேசம்&comma; வியட்நாம் என்று இந்தியாவை ஒட்டிய அனைத்து நாடுகளும் சீனாவுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளன&period; முப்பது ஆண்டுகளுக்கு முன் பொருளாதாரத்தில் இந்தியாவிற்குச் சரிசமமாக இருந்த சீனா இன்று அமெரிக்காவிற்கு இணையாகப் பெரும் வளர்ச்சி அடைந்துவிட்டது&period; வளர்ச்சி வளர்ச்சி என்று இந்திய மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய இந்துத்துவ ஆட்சியாளர்கள் இன்று இந்தியாவை அமெரிக்காவின் கைக்கூலியாகச் செயல்படும் அளவிற்குக் கொண்டு வந்துவிட்டனர்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<figure class&equals;"wp-block-image size-large"><img src&equals;"https&colon;&sol;&sol;tamilansankar&period;com&sol;wp-content&sol;uploads&sol;2020&sol;06&sol;Palani&period;jpg" alt&equals;"" class&equals;"wp-image-461"&sol;><&sol;figure>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>இசுலாமிய வெறுப்பை அடித்தளமாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்துத்துவக் கட்டமைப்புகள் இந்தியாவை நொறுக்கும் அளவிற்கு மிக மோசமான நிலைக்கு நம்மைக் கொண்டு வந்துவிட்டனர்&period; &&num;8220&semi;வேற்றுமையில் ஒற்றுமை&&num;8221&semi; என்கின்ற பதத்தை நாம் பள்ளியில் ஒரு காலத்தில் படித்திருப்போம்&comma; வேற்றுமையில் ஒற்றுமை என்பது அனைவருக்கும் சரிசமமான மரியாதை இந்திய நாட்டில் கொடுக்கப்படவேண்டும் என்பதே&comma; பல தேசிய இனங்கள் உள்நாட்டில் போரடிக் கொண்டிருக்கும் போது அதில் கவனம் செலுத்தாமல் பெருமுதலாளிகளைக் காப்பாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைக் காப்பாற்றியவர்கள் நாளை ராணுவவீரர்கள் இழப்பை காட்டி எந்த எந்த வகையில் எல்லாம் கொள்ளையடிப்பார்கள் என்று தெரியவில்லை&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>தமிழக ராணுவ வீரர் பழனி சீன ராணுவத்துடன் நடந்த கைகலப்பில் இறந்ததை வெறும் வீரவணக்கம் மட்டும் செலுத்தி மறந்துவிடாமல் பூகோள அரசியலை புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே&excl;<&sol;p><&sol;div>&NewLine;

Exit mobile version