
பாக்கித்தான் என்று ஒரு நாடு இல்லையென்றால் பாரதீய சனதா என்று ஒரு கட்சியே இங்கு இருந்திருக்காது என்பது மிகச் சரியான உண்மை.
அரசியலில் வெளிப்படையாக மதத்தைக் கலந்தாலும் இந்திய ஒன்றியத்தின் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக் கொண்டு அனுமதிப்பது மக்களாட்சியின் இன்னொரு சாபக் கேடு…
Reader Circle
Join the TamilanSankar Reader CircleGet new essays, poems, story chapters, selected audio updates, and important reader notes in one clean place.



