0

தமிழ்பொக்கிசம் விக்கி,இடஒதுக்கீடு, பெட்டி கோவாலு!

என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஒருநாட்டின் குடிமகனுக்கு உணவு,உடை,உறைவிடம் எப்படி ஓர் அடிப்படையோ Continue Reading

0

பின்னியெடுத்த பயணி, தமிழ்கேள்வி செந்தில் அப்புறம்!

ரொம்ப மகிழ்ச்சி தமிழனின் அறம் தான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் கொடுப்பது என்பது தான், கல்யாணசுந்தரம் Continue Reading

0

தமிழர் நாகரீகம் உங்களுக்குக் கேலிக் கூத்தா!

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களே, என்னுடைய எளிமையான கேள்விக்கு உங்களில் யாருக்கேனும் பதில் இருந்தால் உங்கள் கருத்துகளைக் கருத்துரைகளில் பதிவிடுங்கள் Continue Reading

0

இன்று நேற்றல்ல என்றுமே சாத்தான்குளச் செய்திகள் இப்படித் தான்!

யாரோ ஒருவர் சொன்ன “தலை சுத்துதுப்பா” என்கின்ற வசனம் தமிழ்நாட்டு மக்களுக்கு இப்பொழுது நிச்சயம் வந்திருக்கும், கடந்த சில தினங்களாகக் காவல்துறையின் கொடூரத்தால் நடந்தேறிய Continue Reading

0

பனிப்போரா இல்லை மூன்றாம் உலகப்போரா!

ஒரு பக்கம் இசுரேல் என்கின்ற யூதர்கள் நாடு அமைதிவழி பேச்சுவார்த்தை இல்லாமல் அமெரிக்காவின் ஒத்திசைவில் பாலசுதீனியர்களின் பகுதிகளை வலுக்கட்டாயமாக இசுரேலுடன் இணைக்க ஆரம்பித்திருக்கிறது. Continue Reading

0

நீங்கள் மனிதர்கள் தானா காவலர்களே?

எதிரி நாடுகளிடம் இருந்து தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற ராணுவம், உள்நாட்டில் இருக்கும் குற்றவாளிகளிடம் இருந்து தன் சொந்த மக்களைக் காப்பாற்ற காவல் துறை, இந்த அடிப்படை வீதியில் தான் நாடு என்கின்ற கட்டமைப்பே Continue Reading

0

போதும் நிறுத்துங்கள்! உங்கள் போர்க்கள ஆய்வுகளை!

ராணுவ வீரர்களின் உயிர் என்றால் அதற்கு மரியாதை இல்லையா, மரண முகடுகளில் நின்று கொண்டு எல்லையையை காப்பவர்கள் Continue Reading

0

தமிழ்நாடு தான், என்ன பிரச்சனை உங்களுக்கு!

தமிழ் மொழி பேசும் தமிழர்கள் வாழும் நாடு, தமிழ்நாடு அவ்வளவு தான், இதில் என்ன பிரச்சனை இருக்கிறது ? இந்த பெயருக்குள் நடக்கும் அரசியலை கேட்பதற்கும் பேசுவதற்கும் மிகவும் வேதனையாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. Continue Reading

0

கக்கன் ஐயா சாதித்ததும், நம்மைச் சோதித்ததும்…

வெகு காலமாகத் தமிழர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர் கக்கன், யாரைக் கேட்டாலும் அரசியலில் கக்கன் போல் வருமா என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். Continue Reading

0

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வாய்க்கால் தகறாரா என்ன…

போர் என்றால் மனிதர்கள் இறப்பது சாதாரணம் என்பதும், வாய்க்கால் தகராறு போல் இரு நாட்டு ராணுவவீரர்களும் கைகலப்பில் ஈடுபடுவது எல்லாம் நாகரீக காலத்தில் அநாகரீகமான செயல்பாடுகள். வெளியுறவு கொள்கைகைகளில் தோல்வி Continue Reading