0

குமரிக்குன்றம் – அத்தியாயம் 8: குமரிக்குன்றம் நினைவுகூருவது

குமரிக்குன்றம் - அத்தியாயம் 8: குமரிக்குன்றம் நினைவுகூருவது

காலை விடிய வெகு நேரம் எடுத்தது, மெதுவாக—மிக மெதுவாக—மலைச்சரிவுகளில் பரவியிருந்த கற்களுக்கும் இலைகளுக்கும் இடையிலான இடைவெளிகளில் பரிதியின் கதிர்கள்… Continue Reading

0

குமரிக்குன்றம் – அத்தியாயம் 7: திரும்ப முடியாத பாதை

குமரிக்குன்றம் - அத்தியாயம் 7: திரும்ப முடியாத பாதை

ஈமரன், விடை சொல்லாமல் அரவானை விட்டு வெளியேறினான். மூடிய கதவுகளும் பழக்கப்பட்ட சுவர்களும் தரும் பாதுகாப்புக்குள் அந்தக் கிராமம் அமைதியாக உறங்கிக்… Continue Reading

0

குமரிக்குன்றம் – அத்தியாயம் 6: தாமதமான எச்சரிக்கை

குமரிக்குன்றம் - அத்தியாயம் 6: தாமதமான எச்சரிக்கை

கூட்டம் கலைந்த நேரம், பரிதியின் ஒளி மெதுவாகக் மங்கத் தொடங்கி அரவான் கிராமத்தின் மேலே மெல்லிய போர்வை போலப் படிந்திருந்தது. பரிதியின் கிரணங்கள் வலு இழந்து… Continue Reading

0

குமரிக்குன்றம் – அத்தியாயம் 5: சொல்லப்பட்டதும் சொல்லாததும்

குமரிக்குன்றம் - அத்தியாயம் 5: சொல்லப்பட்டதும் சொல்லாததும்

அது ஒரு நீண்ட இரவாக இருந்தது. காலை வெகு தாமதமாகவே புலர்ந்தது. பரிதி கூட யாரோ சமாதானப்படுத்தித் தான் கிழக்கில் எழுந்தது போல இருந்தது. அரவான் கிராமத்தின்… Continue Reading

0

குமரிக்குன்றம் – அத்தியாயம் 4: செந்நிற மேகங்களின் சாயல்

குமரிக்குன்றம் - அத்தியாயம் 4: செந்நிற மேகங்களின் சாயல்

அந்த நாள் உடைந்த சக்கரம் கொண்ட வண்டி நகர்வது போல மெதுவாக நகர்ந்தது. ஆதிரனிடம் பேசிய பின்பு, நேரம் தன் வழக்கமான ஓட்டத்தை இழந்தது போல ஈமரனுக்குள்… Continue Reading

0

குமரிக்குன்றம் – அத்தியாயம் 3: அதிகம் அறிந்துவரும் அந்நியன்

குமரிக்குன்றம் - அத்தியாயம் 3: அதிகம் அறிந்துவரும் அந்நியன்

அடுத்த நாள் காலை, கனவு கலைந்திருந்தாலும் அதன் நினைவு இன்னும் கண்களில் ஒட்டியவாறே ஈமரன் விழித்தான். மண்ணை பிளந்து எழும் நெருப்பு கோடுகள், கருங்கல் தூணின்… Continue Reading

0

குமரிக்குன்றம் – அத்தியாயம் 2: அணையாத வெப்பம்

குமரிக்குன்றம் - அத்தியாயம் 2: அணையாத வெப்பம்

குமரிக்குன்றத்திலிருந்து இறங்கும் போது ஈமரனின் நடையில் வெளியில் தெரியும் மாற்றம் எதுவும் இல்லை; ஆனால் அவன் உள்ளே ஏதோ ஒன்று தன் இடத்தை மாற்றிக்… Continue Reading

0

குமரிக்குன்றம் – அத்தியாயம் 1: குமரிக்குன்றத்தின் மௌனம்

குமரிக்குன்றம் - அத்தியாயம் 1: குமரிக்குன்றத்தின் மௌனம்

வேள்நாடு எவ்வளவு தொன்மையானது என்று அதன் பாறைகளுக்கே நினைவிருக்காது; பருவமழைகளின் ஆவேசமும் ஆதிக்காற்றின் இடைவிடாத இசையும் அந்த நிலத்தின் வடிவத்தை எண்ணற்ற… Continue Reading

0

ஆளப்போறான் தமிழன் கச்சை கட்டும் விஜய்,சீமான், எடப்பாடி, அண்ணாமலை #vijay #tvkvijay #tvkleader

தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா நடிகர்களின் பிரவேசம் ஒரு புதிய விடயம் அல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா Continue Reading

0

All EYES ON RAFAH வேடிக்கையா இல்லை வாடிக்கையா ?

பொழுதுபோக்கு தவறில்லை ஆனால் உலகத்தில் நம் கண் முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டும் Continue Reading