தமிழ் கதைகள் | Tamil Stories

Tamil Stories / தமிழ் கதைகள்

தமிழ் கதைகள்

தொடர்கதைகள், காவிய உலகங்கள், நாவல் வாசிப்பு, மனதில் தங்கும் பாத்திரங்கள் – தமிழன் சங்கரின் அசல் தமிழ் கதைகளை ஒரே இடத்தில் வாசிக்கலாம்.

குமரிக்குன்றம் - அத்தியாயம் 8: குமரிக்குன்றம் நினைவுகூருவது

முக்கிய கதை

குமரிக்குன்றம் – அத்தியாயம் 8: குமரிக்குன்றம் நினைவுகூருவது

காலை விடிய வெகு நேரம் எடுத்தது, மெதுவாக—மிக மெதுவாக—மலைச்சரிவுகளில் பரவியிருந்த கற்களுக்கும் இலைகளுக்கும் இடையிலான இடைவெளிகளில் பரிதியின் கதிர்கள்…

கதை வாசிக்க

சமீபத்திய கதைகள்

குமரிக்குன்றம் - அத்தியாயம் 7: திரும்ப முடியாத பாதை குமரிக்குன்றம் – அத்தியாயம் 7: திரும்ப முடியாத பாதை ஈமரன், விடை சொல்லாமல் அரவானை விட்டு வெளியேறினான். மூடிய கதவுகளும் பழக்கப்பட்ட சுவர்களும்… குமரிக்குன்றம் - அத்தியாயம் 6: தாமதமான எச்சரிக்கை குமரிக்குன்றம் – அத்தியாயம் 6: தாமதமான எச்சரிக்கை கூட்டம் கலைந்த நேரம், பரிதியின் ஒளி மெதுவாகக் மங்கத் தொடங்கி அரவான் கிராமத்தின் மேலே… குமரிக்குன்றம் - அத்தியாயம் 5: சொல்லப்பட்டதும் சொல்லாததும் குமரிக்குன்றம் – அத்தியாயம் 5: சொல்லப்பட்டதும் சொல்லாததும் அது ஒரு நீண்ட இரவாக இருந்தது. காலை வெகு தாமதமாகவே புலர்ந்தது. பரிதி கூட யாரோ… குமரிக்குன்றம் - அத்தியாயம் 4: செந்நிற மேகங்களின் சாயல் குமரிக்குன்றம் – அத்தியாயம் 4: செந்நிற மேகங்களின் சாயல் அந்த நாள் உடைந்த சக்கரம் கொண்ட வண்டி நகர்வது போல மெதுவாக நகர்ந்தது. ஆதிரனிடம் பேசிய பின்பு… குமரிக்குன்றம் - அத்தியாயம் 3: அதிகம் அறிந்துவரும் அந்நியன் குமரிக்குன்றம் – அத்தியாயம் 3: அதிகம் அறிந்துவரும் அந்நியன் அடுத்த நாள் காலை, கனவு கலைந்திருந்தாலும் அதன் நினைவு இன்னும் கண்களில் ஒட்டியவாறே ஈமரன்… குமரிக்குன்றம் - அத்தியாயம் 2: அணையாத வெப்பம் குமரிக்குன்றம் – அத்தியாயம் 2: அணையாத வெப்பம் குமரிக்குன்றத்திலிருந்து இறங்கும் போது ஈமரனின் நடையில் வெளியில் தெரியும் மாற்றம் எதுவும்… குமரிக்குன்றம் - அத்தியாயம் 1: குமரிக்குன்றத்தின் மௌனம் குமரிக்குன்றம் – அத்தியாயம் 1: குமரிக்குன்றத்தின் மௌனம் வேள்நாடு எவ்வளவு தொன்மையானது என்று அதன் பாறைகளுக்கே நினைவிருக்காது; பருவமழைகளின் ஆவேசமும்… க. மஞ்சள்புறா க. மஞ்சள்புறா மெல்லிய பனிக்காற்றுச் சில்லென வீசிய அதிகாலைப்பொழுது வெகு தூரத்தில் காட்டுப்

வாசிப்பு வழிகள்

தொடர்கதை

அத்தியாயங்களாக விரியும் கதைப்பயணம், வாசகர்களை மீண்டும் வரச் செய்யும் ஓட்டம்.

நாவல் வாசிப்பு

பாத்திரம், நினைவு, இடம், conflict ஆகியவை நீளமாக வளர்ந்து செல்லும் படைப்புகள்.

மாயக் கதை

மரபு, மறைவு, மனித உணர்வு, கற்பனை ஆகியவை கலக்கும் தமிழ் கதை உலகம்.