ஒரு எழுத்தாளனின் பயணம்…
குமரிக்குன்றம்
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய வாசிப்புகள், அரசியல் பார்வைகள் – தமிழர்களுக்கான இணையவெளி…
புதிய அத்தியாயங்கள்
குமரிக்குன்றம் தொடரின் சமீபத்திய அத்தியாயங்கள் – வேள்நாட்டின் ஆதிக்குடிகளின் நினைவுகளை புரட்டிப்போடும் நிகழ்வுகளின் பயணம்.
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 8: குமரிக்குன்றம் நினைவுகூருவது
காலை விடிய வெகு நேரம் எடுத்தது, மெதுவாக—மிக மெதுவாக—மலைச்சரிவுகளில் பரவியிருந்த கற்களுக்கும் இலைகளுக்கும் இடையிலான இடைவெளிகளில் பரிதியின் கதிர்கள்… Continue Reading →
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 7: திரும்ப முடியாத பாதை
ஈமரன், விடை சொல்லாமல் அரவானை விட்டு வெளியேறினான். மூடிய கதவுகளும் பழக்கப்பட்ட சுவர்களும் தரும் பாதுகாப்புக்குள் அந்தக் கிராமம் அமைதியாக உறங்கிக்… Continue Reading →
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 6: தாமதமான எச்சரிக்கை
கூட்டம் கலைந்த நேரம், பரிதியின் ஒளி மெதுவாகக் மங்கத் தொடங்கி அரவான் கிராமத்தின் மேலே மெல்லிய போர்வை போலப் படிந்திருந்தது. பரிதியின் கிரணங்கள் வலு இழந்து… Continue Reading →
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 5: சொல்லப்பட்டதும் சொல்லாததும்
அது ஒரு நீண்ட இரவாக இருந்தது. காலை வெகு தாமதமாகவே புலர்ந்தது. பரிதி கூட யாரோ சமாதானப்படுத்தித் தான் கிழக்கில் எழுந்தது போல இருந்தது. அரவான் கிராமத்தின்… Continue Reading…
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 4: செந்நிற மேகங்களின் சாயல்
அந்த நாள் உடைந்த சக்கரம் கொண்ட வண்டி நகர்வது போல மெதுவாக நகர்ந்தது. ஆதிரனிடம் பேசிய பின்பு, நேரம் தன் வழக்கமான ஓட்டத்தை இழந்தது போல ஈமரனுக்குள்… Continue Reading…
கவிதைகள்
சிறிய வரிகளில் நகரம், மனம், வழி, நினைவு.
-

பாதை நேராக இருந்தும்… மனக் குழப்பம் ஏன்? | Deep Tamil Life Poetry Reel
பாதையெனவோ நேராக தான் இருந்தது… பயணத்தில் மட்டும் ஏன் இத்தனை குழப்பம்… Continue Reading →
-

நகரத்தின் பாதை – ஒரு தமிழ்க் கவிதை | Tamilansankar
மின்னொளியுடன் நகரம் பயணிக்கிறது… மக்கள் மட்டும் திசையற்றோர்கள்? தமிழன்சங்கரின் சிந்தனைக் கவிதை நம்மை திசை மாற்ற வைக்கிறது. Continue Reading →
கட்டுரைகள்
கருத்து, ஆய்வு, சமூகப் பார்வை.
-

தமிழ்பொக்கிசம் விக்கி,இடஒதுக்கீடு, பெட்டி கோவாலு!
என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஒருநாட்டின் குடிமகனுக்கு உணவு,உடை,உறைவிடம் எப்படி ஓர் அடிப்படையோ Continue Reading →
-

பின்னியெடுத்த பயணி, தமிழ்கேள்வி செந்தில் அப்புறம்!
ரொம்ப மகிழ்ச்சி தமிழனின் அறம் தான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் கொடுப்பது என்பது தான், கல்யாணசுந்தரம் Continue Reading →
-

தமிழர் நாகரீகம் உங்களுக்குக் கேலிக் கூத்தா!
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களே, என்னுடைய எளிமையான கேள்விக்கு உங்களில் யாருக்கேனும் பதில் இருந்தால் உங்கள் கருத்துகளைக் கருத்துரைகளில் பதிவிடுங்கள் Continue Reading →
தமிழன்சங்கர் வலையொளி
காணொளிகளில் கருத்து, உரையாடல், வாசிப்பு.
தமிழர் உலகம் முழுக்க… ஆனா தாயகம் மறந்துட்டாங்களா? | அதிர்ச்சி உண்மை | ராஜா இளங்கோவன்
உலகம் முழுக்க தமிழர்கள் இருக்காங்க… ஆனா தாயகம் உணர்வு மறைந்து போயிட்டதா? 🤔 இந்த வீடியோ ஒரு கடும் உண்மையை நேராக…
அமெரிக்காவில் தமிழ் தேசியம் ஏன் முக்கியம்? | ராஜா இளங்கோவன்
தமிழர்கள் அமெரிக்காவில் கூடுவது சாதாரணமா நினைக்கிறீங்களா? இதுக்குள்ள இருக்குற உண்மையை நீங்க கண்டிப்பா…
தமிழ் தேசியம் இல்லாமல் என்ன ஆகும்? | தமிழர் எதிர்காலம் | ராஜா இளங்கோவன்
தமிழ் தேசியம் இல்லாமல் இருந்தால்… நமக்கு என்ன நடக்கும்? இது ஒரு அரசியல் கேள்வி இல்ல — நம்ம எதிர்காலம் பற்றிய உண்மை…
தமிழ் இலக்கியம்
அறம், குறள், பழந்தமிழ் வாசிப்புகள்.
-

அறம் செய விரும்பு
அறம் என்பதற்கு வறியவர்க்கு உதவுவது(தருமம்) என்று மட்டும் பொருள் அல்ல. Continue Reading →
-

ஐங்குறுநூறு- 1. வாழி ஆதன் வாழி அவினி
வாழி ஆதன் வாழி அவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க எனவேட் டோ ளே யாயே யாமே Continue Reading →
-

திருக்குறள் : கடவுள் வாழ்த்து : குறள் எண் : 1
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன Continue Reading →
வாசிப்பு வழிகள்
தளத்தின் முக்கியப் பிரிவுகள் – தொடர்கதை வாசிப்பிலிருந்து இலக்கியம், அரசியல், கருத்து வரை.
புதிய அத்தியாயங்கள், புதிய கவிதைகள், புதிய கருத்துகள்.
தமிழில் தொடர்ந்து எழுதப்படும் கதைகள், வாசிக்கத் தங்கும் கவிதைகள், விவாதிக்கத் தூண்டும் கட்டுரைகள்.


