ஒரு எழுத்தாளனின் பயணம்…
குமரிக்குன்றம்
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய வாசிப்புகள், அரசியல் பார்வைகள் – தமிழர்களுக்கான இணையவெளி…
புதிய அத்தியாயங்கள்
குமரிக்குன்றம் தொடரின் சமீபத்திய அத்தியாயங்கள் – வேள்நாட்டின் ஆதிக்குடிகளின் நினைவுகளை புரட்டிப்போடும் நிகழ்வுகளின் பயணம்.
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 5: சொல்லப்பட்டதும் சொல்லாததும்
அது ஒரு நீண்ட இரவாக இருந்தது. காலை வெகு தாமதமாகவே புலர்ந்தது. பரிதி கூட யாரோ சமாதானப்படுத்தித் தான் கிழக்கில் எழுந்தது போல இருந்தது. அரவான் கிராமத்தின்… Continue Reading…
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 4: செந்நிற மேகங்களின் சாயல்
அந்த நாள் உடைந்த சக்கரம் கொண்ட வண்டி நகர்வது போல மெதுவாக நகர்ந்தது. ஆதிரனிடம் பேசிய பின்பு, நேரம் தன் வழக்கமான ஓட்டத்தை இழந்தது போல ஈமரனுக்குள்… Continue Reading…
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 3: அதிகம் அறிந்துவரும் அந்நியன்
அடுத்த நாள் காலை, கனவு கலைந்திருந்தாலும் அதன் நினைவு இன்னும் கண்களில் ஒட்டியவாறே ஈமரன் விழித்தான். மண்ணை பிளந்து எழும் நெருப்பு கோடுகள், கருங்கல் தூணின்… Continue Reading →
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 2: அணையாத வெப்பம்
குமரிக்குன்றத்திலிருந்து இறங்கும் போது ஈமரனின் நடையில் வெளியில் தெரியும் மாற்றம் எதுவும் இல்லை; ஆனால் அவன் உள்ளே ஏதோ ஒன்று தன் இடத்தை மாற்றிக்… Continue Reading →
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 1: குமரிக்குன்றத்தின் மௌனம்
வேள்நாடு எவ்வளவு தொன்மையானது என்று அதன் பாறைகளுக்கே நினைவிருக்காது; பருவமழைகளின் ஆவேசமும் ஆதிக்காற்றின் இடைவிடாத இசையும் அந்த நிலத்தின் வடிவத்தை எண்ணற்ற… Continue Reading →
கவிதைகள்
சிறிய வரிகளில் நகரம், மனம், வழி, நினைவு.
-

பாதை நேராக இருந்தும்… மனக் குழப்பம் ஏன்? | Deep Tamil Life Poetry Reel
பாதையெனவோ நேராக தான் இருந்தது… பயணத்தில் மட்டும் ஏன் இத்தனை குழப்பம்… Continue Reading →
-

நகரத்தின் பாதை – ஒரு தமிழ்க் கவிதை | Tamilansankar
மின்னொளியுடன் நகரம் பயணிக்கிறது… மக்கள் மட்டும் திசையற்றோர்கள்? தமிழன்சங்கரின் சிந்தனைக் கவிதை நம்மை திசை மாற்ற வைக்கிறது. Continue Reading →
கட்டுரைகள்
கருத்து, ஆய்வு, சமூகப் பார்வை.
-

தமிழ்பொக்கிசம் விக்கி,இடஒதுக்கீடு, பெட்டி கோவாலு!
என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஒருநாட்டின் குடிமகனுக்கு உணவு,உடை,உறைவிடம் எப்படி ஓர் அடிப்படையோ Continue Reading →
-

பின்னியெடுத்த பயணி, தமிழ்கேள்வி செந்தில் அப்புறம்!
ரொம்ப மகிழ்ச்சி தமிழனின் அறம் தான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் கொடுப்பது என்பது தான், கல்யாணசுந்தரம் Continue Reading →
-

தமிழர் நாகரீகம் உங்களுக்குக் கேலிக் கூத்தா!
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களே, என்னுடைய எளிமையான கேள்விக்கு உங்களில் யாருக்கேனும் பதில் இருந்தால் உங்கள் கருத்துகளைக் கருத்துரைகளில் பதிவிடுங்கள் Continue Reading →
தமிழன்சங்கர் வலையொளி
காணொளிகளில் கருத்து, உரையாடல், வாசிப்பு.
தமிழர் உலகம் முழுக்க… ஆனா தாயகம் மறந்துட்டாங்களா? | அதிர்ச்சி உண்மை | ராஜா இளங்கோவன்
உலகம் முழுக்க தமிழர்கள் இருக்காங்க… ஆனா தாயகம் உணர்வு மறைந்து போயிட்டதா? 🤔 இந்த வீடியோ ஒரு கடும் உண்மையை நேராக…
அமெரிக்காவில் தமிழ் தேசியம் ஏன் முக்கியம்? | ராஜா இளங்கோவன்
தமிழர்கள் அமெரிக்காவில் கூடுவது சாதாரணமா நினைக்கிறீங்களா? இதுக்குள்ள இருக்குற உண்மையை நீங்க கண்டிப்பா…
தமிழ் தேசியம் இல்லாமல் என்ன ஆகும்? | தமிழர் எதிர்காலம் | ராஜா இளங்கோவன்
தமிழ் தேசியம் இல்லாமல் இருந்தால்… நமக்கு என்ன நடக்கும்? இது ஒரு அரசியல் கேள்வி இல்ல — நம்ம எதிர்காலம் பற்றிய உண்மை…
தமிழ் இலக்கியம்
அறம், குறள், பழந்தமிழ் வாசிப்புகள்.
-

அறம் செய விரும்பு
அறம் என்பதற்கு வறியவர்க்கு உதவுவது(தருமம்) என்று மட்டும் பொருள் அல்ல. Continue Reading →
-

ஐங்குறுநூறு- 1. வாழி ஆதன் வாழி அவினி
வாழி ஆதன் வாழி அவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க எனவேட் டோ ளே யாயே யாமே Continue Reading →
-

திருக்குறள் : கடவுள் வாழ்த்து : குறள் எண் : 1
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன Continue Reading →
வாசிப்பு வழிகள்
தளத்தின் முக்கியப் பிரிவுகள் – தொடர்கதை வாசிப்பிலிருந்து இலக்கியம், அரசியல், கருத்து வரை.
புதிய அத்தியாயங்கள், புதிய கவிதைகள், புதிய கருத்துகள்.
தமிழில் தொடர்ந்து எழுதப்படும் கதைகள், வாசிக்கத் தங்கும் கவிதைகள், விவாதிக்கத் தூண்டும் கட்டுரைகள்.


