ஒரு எழுத்தாளனின் பயணம்…
குமரிக்குன்றம்
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய வாசிப்புகள், அரசியல் பார்வைகள் – தமிழர்களுக்கான இணையவெளி…
FEIFF 2026 People’s Choice Vote
தமிழ் சினிமாவுக்கான உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்.
TamilanSankar pick: Tourist Family by Abishan Jeevinth.
புதிய அத்தியாயங்கள்
குமரிக்குன்றம் தொடரின் சமீபத்திய அத்தியாயங்கள் – வேள்நாட்டின் ஆதிக்குடிகளின் நினைவுகளை புரட்டிப்போடும் நிகழ்வுகளின் பயணம்.
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 9: கல்தூண் நினைவுகூர்ந்த பெயர்
ஈமரன் பள்ளத்திலிருந்து உடனே நகரவில்லை. மூன்று உருவங்களும் வழி விட்டு விலகிய பிறகும், அந்த இடத்தில் இருந்த அமைதி உடனே கலைந்து போகவில்லை. மாலை…
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 8: குமரிக்குன்றம் நினைவுகூருவது
காலை விடிய வெகு நேரம் எடுத்தது, மெதுவாக—மிக மெதுவாக—மலைச்சரிவுகளில் பரவியிருந்த கற்களுக்கும் இலைகளுக்கும் இடையிலான இடைவெளிகளில் பரிதியின் கதிர்கள்… Continue Reading →
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 7: திரும்ப முடியாத பாதை
ஈமரன், விடை சொல்லாமல் அரவானை விட்டு வெளியேறினான். மூடிய கதவுகளும் பழக்கப்பட்ட சுவர்களும் தரும் பாதுகாப்புக்குள் அந்தக் கிராமம் அமைதியாக உறங்கிக்… Continue Reading…
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 6: தாமதமான எச்சரிக்கை
கூட்டம் கலைந்த நேரம், பரிதியின் ஒளி மெதுவாகக் மங்கத் தொடங்கி அரவான் கிராமத்தின் மேலே மெல்லிய போர்வை போலப் படிந்திருந்தது. பரிதியின் கிரணங்கள் வலு…
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 5: சொல்லப்பட்டதும் சொல்லாததும்
அது ஒரு நீண்ட இரவாக இருந்தது. காலை வெகு தாமதமாகவே புலர்ந்தது. பரிதி கூட யாரோ சமாதானப்படுத்தித் தான் கிழக்கில் எழுந்தது போல இருந்தது.…
கவிதைகள்
சிறிய வரிகளில் நகரம், மனம், வழி, நினைவு.
-

பாதை நேராக இருந்தும்… மனக் குழப்பம் ஏன்? | Deep Tamil Life Poetry Reel
பாதையெனவோ நேராக தான் இருந்தது… பயணத்தில் மட்டும் ஏன் இத்தனை குழப்பம்… Continue Reading →
-

நகரத்தின் பாதை – ஒரு தமிழ்க் கவிதை | Tamilansankar
மின்னொளியுடன் நகரம் பயணிக்கிறது… மக்கள் மட்டும் திசையற்றோர்கள்? தமிழன்சங்கரின் சிந்தனைக் கவிதை நம்மை திசை மாற்ற வைக்கிறது. Continue Reading →
கட்டுரைகள்
கருத்து, ஆய்வு, சமூகப் பார்வை.
-

பெட்னா தலைவர் தேர்தல் – திரு. எழிலன் ராமராஜனை ஆதரிப்போம் | FETNA President Election: Supporting Mr. Ezhilan Ramarajan
தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம், தமிழர் தாயகத்தில் இருந்து பத்தாயிரம் மைல் கடந்து உலகத் தமிழர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், இங்கே நமது தாய்மொழி… Continue Reading →
-

மே 18: தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள்
மே 18 தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள், முள்ளிவாய்க்கால் நினைவு, உலகத் தமிழர் ஒற்றுமை, வரலாற்றுப் பதிவு மற்றும் நீதிக்கான குரல். Continue Reading →
-

தவெக: கவர்ச்சி அலை அரசியலா, குழப்பமான தத்துவ அரசியலா?
TVK politics-ஐ வைத்து விஜய் உருவாக்கிய கவர்ச்சி அலை, தவெகின் கருத்தியல் குழப்பம், தமிழ்த்தேசிய அரசியலுக்கான வாய்ப்பு ஆகியவற்றை ஆய்வு செய்யும் தமிழ் கட்டுரை. Continue Reading →
தமிழன்சங்கர் வலையொளி
காணொளிகளில் கருத்து, உரையாடல், வாசிப்பு.
2009க்கு பிறகு தமிழீழத்துக்கு என்ன ஆச்சு? | யார் தவறினார்கள்? | அருண் குமார்
2009க்கு பிறகு தமிழீழப் போராட்டம் உலக தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் 17 ஆண்டுகளுக்கு…
2009க்கு பிறகும் தமிழீழம் உயிரோட இருக்கா? | அருண் குமார் | தமிழன்சங்கர் | May18 | முள்ளிவாய்க்கால்
2009-க்கு பிறகும் தமிழீழம் உண்மையிலேயே உயிரோட இருக்குதா? இந்த கேள்வி இன்னும் உலக அரசியலையும் தமிழர் மனநிலையையும்…
தமிழர்கள் ஒன்று சேர்ந்தா… அரசியல் மாறுமா? | ராஜா இளங்கோவன்
தமிழர்கள் உண்மையிலேயே ஒன்று சேர்ந்தால்… அரசியல் மாறுமா? 🤔 இந்த வீடியோ அதற்கான கடும் உண்மைகளையும் எதிர்கால…
தமிழ் இலக்கியம்
அறம், குறள், பழந்தமிழ் வாசிப்புகள்.
-

அறம் செய விரும்பு
அறம் என்பதற்கு வறியவர்க்கு உதவுவது(தருமம்) என்று மட்டும் பொருள் அல்ல. Continue Reading →
-

ஐங்குறுநூறு- 1. வாழி ஆதன் வாழி அவினி
வாழி ஆதன் வாழி அவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க எனவேட் டோ ளே யாயே யாமே Continue Reading →
-

திருக்குறள் : கடவுள் வாழ்த்து : குறள் எண் : 1
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன Continue Reading →
வாசிப்பு வழிகள்
தளத்தின் முக்கியப் பிரிவுகள் – தொடர்கதை வாசிப்பிலிருந்து இலக்கியம், அரசியல், கருத்து வரை.
புதிய அத்தியாயங்கள், புதிய கவிதைகள், புதிய கருத்துகள்.
தமிழில் தொடர்ந்து எழுதப்படும் கதைகள், வாசிக்கத் தங்கும் கவிதைகள், விவாதிக்கத் தூண்டும் கட்டுரைகள்.


