ஒரு எழுத்தாளனின் பயணம்…
தமிழன்சங்கர்
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய வாசிப்புகள், அரசியல் பார்வைகள் – தமிழர்களுக்கான இணையவெளி…
குமரிக்குன்றம்
ஒரு குன்றம் நினைவுகூர ஆரம்பித்தால், ஒரு கிராமத்தின் அமைதி எவ்வளவு நேரம் நீடிக்கும். குமரிக்குன்றம் இப்போது இரண்டு முழு நூல்களாக கிடைக்கிறது — முதல் பாகம் மற்றும் கிழக்குக் கோடு.
ஒவ்வொரு நூலையும் அதன் தனிப் பக்கத்தில் திறக்கவும். அத்தியாய முன்னோட்டங்கள் குமரிக்குன்றம் தொடர் மையத்தில் உள்ளன.
நூல் தொடர்
சோழப்புறா
சோழப்புறா நூல் தொடரின் முதல் நூல் சோழர் விடியல். முதல் அத்தியாயமான மஞ்சள்புறா வழியாக இந்த காவிய உலகத்தை தொடங்குங்கள்.
Whisper Hill Saga
A mysterious stone remembers a name the world has forgotten. The Whisper Hill Saga now has two books — Stone of Whisper Hill and The Eastern Witness.
Open each book on its own page. Every English title is on English Books.
புதிய அத்தியாயங்கள்
குமரிக்குன்றம் தொடரின் சமீபத்திய அத்தியாயங்கள் – வேள்நாட்டின் ஆதிக்குடிகளின் நினைவுகளை புரட்டிப்போடும் நிகழ்வுகளின் பயணம்.
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 17: குன்றத்தின் அடியில் ஒரு குரல்
குன்றத்தின் அடியில் ஒரு குரல்: இந்தத் தலைப்பின் பின்னால் என்ன மறைந்திருக்கிறது? Continue Reading →
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 16: மீதமுள்ள சுமை
மீதமுள்ள சுமை: இந்தத் தலைப்பின் பின்னால் என்ன மறைந்திருக்கிறது? Continue Reading →
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 15: கல் இருந்த இடம்
வானத்தில் நிறம் இல்லை. காலை முழுவதும் குன்றின் மேல் படர்ந்து கிடந்த மூடுபனி இப்போது விலகியிருந்தது. ஆனால் அது விலகியதால் காற்று தெளிவாயிற்று என்று…
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 14: கேட்டு நின்ற வடிவம்
அந்தக் காலை குமரிக்குன்றம் முன்புபோல் விடியலை ஏற்றுக்கொள்ளவில்லை. Continue Reading →
-

குமரிக்குன்றம் – அத்தியாயம் 13: ஒத்திசைவின் சுமை
அவன் வடக்கே காடுக்குள் தொடர்ந்து நடந்தான். குமரிக்குன்றத்திலிருந்து தூரம் சேர்த்துக் கொண்டே போனான். ஆனால் அந்தத் தூரம் அவனுக்குள் இருந்த உணர்வை… Continue Reading…
கவிதைகள்
சிறிய வரிகளில் நகரம், மனம், வழி, நினைவு.
-

காலம் ஓடியது தமிழ் கவிதை | நினைவுகள் இளமையாகவே
காலம் ஓடியது தமிழ் கவிதை – வயதும் காலமும் ஓடிய பின்னும் பழைய நண்பர்களின் ஒரு டேய்க்காக இளமையாக இளைப்பாறும் நினைவுகள் பற்றிய தமிழன்சங்கர் கவிதை. Continue Reading →
-

பாதை நேராக இருந்தும்… மனக் குழப்பம் ஏன்? | Deep Tamil Life Poetry Reel
பாதையெனவோ நேராக தான் இருந்தது… பயணத்தில் மட்டும் ஏன் இத்தனை குழப்பம்… Continue Reading →
-

நகரத்தின் பாதை – ஒரு தமிழ்க் கவிதை | Tamilansankar
மின்னொளியுடன் நகரம் பயணிக்கிறது… மக்கள் மட்டும் திசையற்றோர்கள்? தமிழன்சங்கரின் சிந்தனைக் கவிதை நம்மை திசை மாற்ற வைக்கிறது. Continue Reading →
கட்டுரைகள்
கருத்து, ஆய்வு, சமூகப் பார்வை.
-

பெட்னா தலைவர் தேர்தல் – திரு. எழிலன் ராமராஜனை ஆதரிப்போம் | FETNA President Election: Supporting Mr. Ezhilan Ramarajan
தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம், தமிழர் தாயகத்தில் இருந்து பத்தாயிரம் மைல் கடந்து உலகத் தமிழர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், இங்கே நமது தாய்மொழி… Continue Reading →
-

மே 18: தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள்
மே 18 தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள், முள்ளிவாய்க்கால் நினைவு, உலகத் தமிழர் ஒற்றுமை, வரலாற்றுப் பதிவு மற்றும் நீதிக்கான குரல். Continue Reading →
-

தவெக: கவர்ச்சி அலை அரசியலா, குழப்பமான தத்துவ அரசியலா?
TVK politics-ஐ வைத்து விஜய் உருவாக்கிய கவர்ச்சி அலை, தவெகின் கருத்தியல் குழப்பம், தமிழ்த்தேசிய அரசியலுக்கான வாய்ப்பு ஆகியவற்றை ஆய்வு செய்யும் தமிழ் கட்டுரை. Continue Reading →
தமிழன்சங்கர் வலையொளி
காணொளிகளில் கருத்து, உரையாடல், வாசிப்பு.
தமிழ் இலக்கியம்
அறம், குறள், பழந்தமிழ் வாசிப்புகள்.
-

அறம் செய விரும்பு
அறம் என்பதற்கு வறியவர்க்கு உதவுவது(தருமம்) என்று மட்டும் பொருள் அல்ல. Continue Reading →
-

ஐங்குறுநூறு- 1. வாழி ஆதன் வாழி அவினி
வாழி ஆதன் வாழி அவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க எனவேட் டோ ளே யாயே யாமே Continue Reading →
-

திருக்குறள் : கடவுள் வாழ்த்து : குறள் எண் : 1
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன Continue Reading →
NeonKoothu Playlist
புதிய தமிழ்ப் பாடல்கள்
NeonKoothu வெளியிடும் புதிய தமிழ் பாடல்கள் — கவிதை உணர்வு, மனநிலை, வாழ்வின் நிமிடங்கள்.
NeonKoothu playlist-இன் சமீபத்திய இரண்டு பாடல்கள் இங்கே காட்டப்படுகின்றன.
வாசிப்பு வழிகள்
தளத்தின் முக்கியப் பிரிவுகள் – தொடர்கதை வாசிப்பிலிருந்து இலக்கியம், அரசியல், கருத்து வரை.
புதிய அத்தியாயங்கள், புதிய கவிதைகள், புதிய கருத்துகள்.
தமிழில் தொடர்ந்து எழுதப்படும் கதைகள், வாசிக்கத் தங்கும் கவிதைகள், விவாதிக்கத் தூண்டும் கட்டுரைகள்.
