போதும் நிறுத்துங்கள்! உங்கள் போர்க்கள ஆய்வுகளை!
ராணுவ வீரர்களின் உயிர் என்றால் அதற்கு மரியாதை இல்லையா, மரண முகடுகளில் நின்று கொண்டு எல்லையையை காப்பவர்கள் Continue Reading
ராணுவ வீரர்களின் உயிர் என்றால் அதற்கு மரியாதை இல்லையா, மரண முகடுகளில் நின்று கொண்டு எல்லையையை காப்பவர்கள் Continue Reading
தமிழ் மொழி பேசும் தமிழர்கள் வாழும் நாடு, தமிழ்நாடு அவ்வளவு தான், இதில் என்ன பிரச்சனை இருக்கிறது ? இந்த பெயருக்குள் நடக்கும் அரசியலை கேட்பதற்கும் பேசுவதற்கும் மிகவும் வேதனையாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. Continue Reading
வெகு காலமாகத் தமிழர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர் கக்கன், யாரைக் கேட்டாலும் அரசியலில் கக்கன் போல் வருமா என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். Continue Reading
போர் என்றால் மனிதர்கள் இறப்பது சாதாரணம் என்பதும், வாய்க்கால் தகராறு போல் இரு நாட்டு ராணுவவீரர்களும் கைகலப்பில் ஈடுபடுவது எல்லாம் நாகரீக காலத்தில் அநாகரீகமான செயல்பாடுகள். வெளியுறவு கொள்கைகைகளில் தோல்வி Continue Reading
நமது வரலாறுகள் அனைத்துமே போர்களில் வெற்றி பெற்றவர்களால் அல்லது அடக்கி ஆளப்பட்டவர்களால் எழுதப்பட்டவை. நாம் ஒரு காலத்தில் வாணிபம் செய்துகொண்டிருந்த ரோமானியர்களின் எச்சங்களாக இத்தாலி நாடக உள்ளது. Continue Reading
இன்று படித்த ஒரு செய்தி ஒரு புதிய பரிமாணத்தை என் சிந்தனை போக்கில் விதைத்திருக்கிறது, விவாதத்தில் நாம் வைக்கும் கருத்துக்களையும் அதன் எதிர் கருத்துக்களையும் மனிதர்கள் எப்படி அணுகுகிறார்கள். Continue Reading
ஒரு வழியாக மதன்,ஏகலைவன் என்று ஊடக சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒரு புரட்சி தொடங்கிவிட்டது. இதுவரை திராவிட,ஆரிய ஊடகங்களின் இரும்புப் பிடியில் இருந்த தமிழ் நாடு அந்த இருண்ட காலத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. Continue Reading
துப்பாக்கியால் சுதந்திரம் வாங்கிய தேசம் இனவெறியால் அல்லோலகப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த நாடாய் இருந்தாலும் காவல் துறையின் மிருகப்பலம் உலகமறிந்ததே Continue Reading
ஒரு புத்தகத்தை எரிப்பது என்பது அதை எழுதிய ஆசிரியனின் நினைவுகளை எரிப்பதற்குச் சமம். ஒரு புத்தகம் அல்ல பல்லாயிரம் புத்தகங்கள் தமிழர்களின் மூத்தோர் நினைவுகளை, Continue Reading
தமிழ் மொழி வளர்ச்சியில் உலகெங்கும் இருக்கும் தமிழ்ப் பள்ளிகளை நாம் பாராட்டியாகவேண்டும், சென்ற வருடம் தொடங்கிய கம்மிங் தமிழ்ப் பள்ளித் தன் Continue Reading