0

கருணாநிதி பெயருக்கு கூட இல்லாத கருணை!

ஈழப்போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும் ஓர் இறந்த மனிதனை மன்னிக்கும் மனம் மட்டும் Continue Reading

0

உரசி போட்ட சீமானும், திசை திருப்பும் ராஜ்கிரணும்

தமிழர்கள் சாதியிலும் மதத்திலும் பிரிந்திருப்பது யாருக்கு சாதகமோ இல்லையோ திராவிடம் எனும் Continue Reading

0

தமிழ்நாடு தான், என்ன பிரச்சனை உங்களுக்கு!

தமிழ் மொழி பேசும் தமிழர்கள் வாழும் நாடு, தமிழ்நாடு அவ்வளவு தான், இதில் என்ன பிரச்சனை இருக்கிறது ? இந்த பெயருக்குள் நடக்கும் அரசியலை கேட்பதற்கும் பேசுவதற்கும் மிகவும் வேதனையாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. Continue Reading

0

எங்களுக்கு சோழ ஏரி, உங்களுக்கு வங்காள விரிகுடா!

நமது வரலாறுகள் அனைத்துமே போர்களில் வெற்றி பெற்றவர்களால் அல்லது அடக்கி ஆளப்பட்டவர்களால் எழுதப்பட்டவை. நாம் ஒரு காலத்தில் வாணிபம் செய்துகொண்டிருந்த ரோமானியர்களின் எச்சங்களாக இத்தாலி நாடக உள்ளது. Continue Reading

0

நடுநிலை இல்லை, வாழ்த்துக்கள் மதன்!

ஒரு வழியாக மதன்,ஏகலைவன் என்று ஊடக சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒரு புரட்சி தொடங்கிவிட்டது. இதுவரை திராவிட,ஆரிய ஊடகங்களின் இரும்புப் பிடியில் இருந்த தமிழ் நாடு அந்த இருண்ட காலத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. Continue Reading

0

தமிழர்களே! அதிகம் கேட்கவில்லை ஒரு கையெழுத்து தான்!

தமிழர்களாய் பிறந்தோம் தமிழர்களாய் வளர்ந்தோம், நமக்கு மிக அருகில் நம் உறவுகள் தமிழ் பேசுகிறார்கள் என்பதற்காகக் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்… உலகமே ஊமையானது Continue Reading

0

விடுதலைக் கேட்டால்… விலங்காப் போடுகிறாய்!

ஒரு புத்தகத்தை எரிப்பது என்பது அதை எழுதிய ஆசிரியனின் நினைவுகளை எரிப்பதற்குச் சமம். ஒரு புத்தகம் அல்ல பல்லாயிரம் புத்தகங்கள் தமிழர்களின் மூத்தோர் நினைவுகளை, Continue Reading

0

தமிழா! துரோகத்தில் பங்கெடுக்காதே!!!

ஒற்றுமை, சமத்துவம்,சகிப்புத் தன்மை நிச்சயம் இது போன்ற நல்ல குணாதிசியங்கள் தமிழர்களுக்கு வேண்டும், நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள் Continue Reading

0

தமிழீழத்தில் இறுதிப்போரில் நடந்தது என்ன சிறு குறிப்பு வரைக?

கேள்வி :
தமிழீழத்தில் இறுதிப்போரில் நடந்தது என்ன சிறு குறிப்பு வரைக?

பதில் :
அமெரிக்காவின் முடிவை வைத்து ஈழப் போரில் ஒரு முடிவு எடுப்போம் – ஐநா Continue Reading

0

ஆழி! தமிழுக்கும் உனக்கும்… தமிழருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்!

ஆழி! உனக்கு என்ன தகுதி இருக்கிறது தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரனை பற்றி சாடையாக பேச, சங்ககால தமிழரின் வீரத்தை பற்றி புறநானூறு கூறுகிறது… Continue Reading