
பெண்ணியம் பேசுவதாய்ப் புளுகித் தள்ளும் திராவிடர்களின் திருட்டுத்தனங்களை அவர்களே வெளிப்படுத்திய கோரா சம்பவங்கள் பல இருக்கின்றன அதில் ஒன்று தான் அம்மையார் லீலாவதி மரணம்.நாம் ஏன் இந்தியாவில் இருக்கும் கம்யூனிசுட்களைப் போலி என்கிறோம் என்றால் போராட்ட குணம் வளர்க்கும் சமதர்ம தத்துவங்களைச் சுயநல அரசியலை அவர்கள் மாற்றியதற்கே…அம்மையார் லீலாவதிக்கு வீரவணக்கம்!
Reader Circle
Join the TamilanSankar Reader CircleGet new essays, poems, story chapters, selected audio updates, and important reader notes in one clean place.



