0

சக்கிக்கு இந்த வாய்ப்பை கொடுங்கள் அரசாங்கங்களே..

இந்துத்துவா சக்கி உலக மக்களுக்கு உதவத் தாயாராய் இருக்கிறார் நமது அரசாங்கங்கள் தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஈசா மையத்தில் இருக்கும் மனிதவளத்தையும் பணவளத்தையும் இந்தக் கொரோனா சமயத்தில் கொடுத்து உதவச் சக்கி போன்ற மனிதப் புனிதர்கள் தயாராய் இருக்கும் போது ஏன் அரசாங்கங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்… உயிர்வாயு தட்டுப்பாடு இருக்கும் இந்தச் சமயத்தில் ஈசா மையத்தை அதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாற்றி உலக மனிதர்களுக்கு உதவும் புனித இடமாக மாற்றலாமே…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!