0

ஏமாந்தது போதும் ஈழத்தமிழர்களே!

ஈழப் பிரச்னையைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் முழுப் பலனையும் கண்டு விட்டன என்கின்ற பெரிய உண்மையை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும், இனியும் ஏமாறாமல் இருப்பது நல்லது!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!