0

தமிழர்களே! அதிகம் கேட்கவில்லை ஒரு கையெழுத்து தான்!

தமிழர்களாய் பிறந்தோம் தமிழர்களாய் வளர்ந்தோம், நமக்கு மிக அருகில் நம் உறவுகள் தமிழ் பேசுகிறார்கள் என்பதற்காகக் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்… உலகமே ஊமையானது Continue Reading

0

விடுதலைக் கேட்டால்… விலங்காப் போடுகிறாய்!

ஒரு புத்தகத்தை எரிப்பது என்பது அதை எழுதிய ஆசிரியனின் நினைவுகளை எரிப்பதற்குச் சமம். ஒரு புத்தகம் அல்ல பல்லாயிரம் புத்தகங்கள் தமிழர்களின் மூத்தோர் நினைவுகளை, Continue Reading

0

தமிழா! துரோகத்தில் பங்கெடுக்காதே!!!

ஒற்றுமை, சமத்துவம்,சகிப்புத் தன்மை நிச்சயம் இது போன்ற நல்ல குணாதிசியங்கள் தமிழர்களுக்கு வேண்டும், நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள் Continue Reading

0

தமிழீழத்தில் இறுதிப்போரில் நடந்தது என்ன சிறு குறிப்பு வரைக?

கேள்வி :
தமிழீழத்தில் இறுதிப்போரில் நடந்தது என்ன சிறு குறிப்பு வரைக?

பதில் :
அமெரிக்காவின் முடிவை வைத்து ஈழப் போரில் ஒரு முடிவு எடுப்போம் – ஐநா Continue Reading

0

தமிழனின் அறத்தொடு விளையாடிய நயவஞ்சகர்கள்!

தமிழனின் அறத்தொடு விளையாடிய நயவஞ்சகர்கள், உங்கள் தலைமுறைக்கு செய்த பாவம் தீராது! தமிழன் என்கின்ற உணர்வு இருக்கின்றவன் Continue Reading

0

கெஞ்சுவதும் அடிபணிவதுமா எங்கள் வேலை ?

11 ஆண்டுகள் கடந்துவிட்டன… இனப்படுகொலைகளை எளிதாகக் கடந்து செல்ல நம்மைச் சார்ந்தோருக்கும் மனநிலை வந்துவிட்டது. வீரம் சொரிந்தக் கேள்விகள் கொச்சையாக்கப்படுகின்றன. இறைஞ்சி நிற்கும் கேள்விகள் ஏளனப்படுத்தப்படுகின்றன. Continue Reading

0

மே 18 உங்களுக்கு வலிக்கவில்லையா…

உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும் மே மாதம் 18ந் தேதியை ஒட்டிக் கொண்டாட்டங்களைத் தமிழர்களோ அல்லது தமிழ் மொழியின் பெயரிலோ Continue Reading

0

ஆழி! தமிழுக்கும் உனக்கும்… தமிழருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்!

ஆழி! உனக்கு என்ன தகுதி இருக்கிறது தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரனை பற்றி சாடையாக பேச, சங்ககால தமிழரின் வீரத்தை பற்றி புறநானூறு கூறுகிறது… Continue Reading