0

வனிதா,லக்குமி,லூலூ, சாலினி இவர்களா நமக்கு உதாரணங்கள்!

இவர்களை பற்றியா பேசுவது என்று பலமுறை சிந்தித்தாலும் நமது சமூகத்தில் பெண்கள் இருக்கும் நிலையை கருதி பேசுவது என்கின்ற முடிவு உந்தி தள்ளியது. Continue Reading

0

கீழடி போய்க் கிண்ணிமங்கலம் சொல்லும் தமிழர் கதை

ஏதாவது எழுத வேண்டும் என்று உட்கார்ந்தால் நமது அரசாங்கங்கள் கொடுக்கும் செய்திக் கடலில் முக்கி எழ வேண்டியிருக்கிறது. ஒரு பிரச்சனையா இல்லை இரண்டு பிரச்சனையா வருடங்கள் பத்தாது இவர்கள் கொடுக்கும் பிரச்சனைகளைப் பேசுவதற்கு. Continue Reading

0

ரூம் போட்டு சிந்திச்ச EIA 2020 இதற்கு தானா!

பேரு என்னவோ Environmental Impact Assessment 2020 ஆன அதுக்குள்ள இவர்கள் வைத்திருக்கும் சரத்துக்குள் தான் நம்மை வியப்படைய வைக்கிறது. எந்த ஒரு குற்றமும் நடக்கும் முன்னர்த் தடுக்கப்படவேண்டும். Continue Reading

0

நல்லா காப்பாத்துனீங்க எங்கள் திருக்குறளை!

தொண்டைக்குழியில் சிக்கிய மீன் முள் நம்மைப் பாடாய் படுத்திவிடும் அந்த நிலை தான் மத்தியில் இருக்கும் இந்துத்துவா ஆட்சிக்கும் தமிழ்நாட்டில் ஆட்டம் போடும் திராவிடக் கூட்டத்திற்கும். Continue Reading

0

எங்கள் முருகனுக்கு நீங்க ஏன் அடுச்சுக்கிறீங்க!

பொழுது விடுஞ்சு பொழுது போனால் தமிழர்களைப் பிரித்தாளுபவர்களுக்கு என்று ஏதாவது ஒரு விடயம் கிடைத்துவிடுகிறது. உங்களுக்கு எல்லாம் தெரியும் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளுக்கு Continue Reading

0

தமிழா! ரிலையன்ஸ் சியோ வாங்கலையா!

தமிழர்கள் நாம் தொலைத் தொடர்புத் துறை சாதனங்களைப் பயன்படுத்துவது, அந்தச் சாதனங்களைப் பற்றிப் பெருமை பேசுவது, அதில் வரும் செயலிகள் (Application) மற்றும் விளையாட்டுகளை (Games) விளையாடுவதோடு பெரிய அளவிற்குச் சிந்திப்பது இல்லை. Continue Reading

0

காவி திருவள்ளுவர், நேபாள ராமர், கந்தர் சசுடி கவசம்!

மதன் ஒரு சங்கீயா என்று தமிழர்கள் சூடு பறக்க விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போது சங்கீகளின் தலைமை ஆலோசகர் குருமூர்த்தி மதனுக்கு நற்சான்றிதலை கீச்சில் பதிவிட்டு சங்கீகளின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார். Continue Reading

0

மதன்,ராசவேல்,மாரிதாசு,கருப்பர் கூட்டம் வேற யாருப்பா!

தமிழர்கள் தம் நிலை உணரவில்லை என்றால் வீணாகத் தமிழருக்கு உதவாத ஆட்சியில் சிக்கி துயரப்படும் நிலை தொடரும். திராவிடமும் இந்துத்துவமும் மேல்மட்டத்தில் கள்ள உறவை வைத்துக் கொண்டு இடை மட்டத்திலும் Continue Reading

0

உங்களால் மறைக்க முடியுமா, எங்கள் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

தமிழ்நாடு முழுக்க நாம் பார்ப்பதெல்லாம் ஈவேரா,அண்ணா,காந்தி மற்றும் ஊர் பேர் தெரியாத ஆங்கிலேயர்கள் சிலைகள் தான். அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயன் சிலையை நம் புலன்களை ஒடுக்கி பிரமிப்பாகப் பார்ப்போம் Continue Reading

0

சேனல்விசன் மதன் ரவிச்சந்திரனை நம்பலாமா தமிழர்கள் ?

தமிழர்களுக்கென்று தினந்தோறும் சமூக ஊடகங்களில் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் பெருத்துக் கொண்டிருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்னாள் பாண்டே தொகுத்து வழங்கிய ஆயுத எழுத்து நிகழ்ச்சியின் Continue Reading