0

மதன்,ராசவேல்,மாரிதாசு,கருப்பர் கூட்டம் வேற யாருப்பா!

தமிழர்கள் தம் நிலை உணரவில்லை என்றால் வீணாகத் தமிழருக்கு உதவாத ஆட்சியில் சிக்கி துயரப்படும் நிலை தொடரும். திராவிடமும் இந்துத்துவமும் மேல்மட்டத்தில் கள்ள உறவை வைத்துக் கொண்டு இடை மட்டத்திலும் Continue Reading

0

உங்களால் மறைக்க முடியுமா, எங்கள் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

தமிழ்நாடு முழுக்க நாம் பார்ப்பதெல்லாம் ஈவேரா,அண்ணா,காந்தி மற்றும் ஊர் பேர் தெரியாத ஆங்கிலேயர்கள் சிலைகள் தான். அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயன் சிலையை நம் புலன்களை ஒடுக்கி பிரமிப்பாகப் பார்ப்போம் Continue Reading

0

சேனல்விசன் மதன் ரவிச்சந்திரனை நம்பலாமா தமிழர்கள் ?

தமிழர்களுக்கென்று தினந்தோறும் சமூக ஊடகங்களில் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் பெருத்துக் கொண்டிருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்னாள் பாண்டே தொகுத்து வழங்கிய ஆயுத எழுத்து நிகழ்ச்சியின் Continue Reading

0

கொரோனவை விடக் கொடியவர்கள் மாரிதாசும் திராவிட ஊடகங்களும்!

மக்கள் நாள்தோறும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதற்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழர்களுக்குள் உளவியல் சிக்கலை ஏற்படுத்தும் தேவையற்ற சித்தாந்த விளையாட்டுகளை என்னவென்று சொல்வது மரியதாசு Continue Reading

0

நாம் தமிழர், இது விமர்சனம் அல்ல!

தமிழர்கள் தமக்கென்று ஓர் ஆட்சியமையாதா என்று ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கட்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி Continue Reading

0

திராவிட அரசியலின் உச்சபட்ச அடாவடி!

தீரன் திருமுருகன் அவர்கள் ஒரு பெண்ணுடன் பேசும் கேட்பொலி (Audio Clip) பகிரியில் (Whatsup) பகிரப்பட்டிருந்தது. ஒரு வழக்கறிஞர் என்கின்ற முறையில் அவர் மிகவும் நிதானமாகத் தான் பதிலளித்திருந்தார் Continue Reading

0

இன்று நேற்றல்ல என்றுமே சாத்தான்குளச் செய்திகள் இப்படித் தான்!

யாரோ ஒருவர் சொன்ன “தலை சுத்துதுப்பா” என்கின்ற வசனம் தமிழ்நாட்டு மக்களுக்கு இப்பொழுது நிச்சயம் வந்திருக்கும், கடந்த சில தினங்களாகக் காவல்துறையின் கொடூரத்தால் நடந்தேறிய Continue Reading

0

கதை கேளு…கதை கேளு…

தமிழ்நாட்டு அரசியல் வெகு காலமாக இரண்டு கட்சிகளை வைத்தே நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் ஆதிப் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் ஆதலால் மூத்தோர்கள் கதை சொல்வதும் இளையோர்கள் Continue Reading

0

பனிப்போரா இல்லை மூன்றாம் உலகப்போரா!

ஒரு பக்கம் இசுரேல் என்கின்ற யூதர்கள் நாடு அமைதிவழி பேச்சுவார்த்தை இல்லாமல் அமெரிக்காவின் ஒத்திசைவில் பாலசுதீனியர்களின் பகுதிகளை வலுக்கட்டாயமாக இசுரேலுடன் இணைக்க ஆரம்பித்திருக்கிறது. Continue Reading