0

பனிமலர், உதய், கல்யாணசுந்தரம் எல்லாம் தேவையில்லாத ஆணி!

நமக்கு எப்பொழுதும் எழும்பும் கேள்வி சுயமரியாதை சுயமரியாதை என்று முழங்கிக் கொண்டு ஒரு கூட்டம் திரியும் சுத்தமாகச் சுயமரியாதை இல்லாமல் Continue Reading

0

நித்தியானந்தா குற்றவாளியா, பிரதம அமைச்சரா!

நமது நாகரீக வளர்ச்சியில் பல விடயங்கள் அதன் தன்மையில் மாறியிருக்கிறது, ஊரு மொத்தமும் சேர்ந்து கலாய்த்து எடுத்த நித்தியானந்தா சாமியார் Continue Reading

0

சிவனடியாரோ பெனிக்சோ, மதத்தின் பெயரால் துண்டாடாதீர்!

மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் தூண்டப்படும் உணர்ச்சி மனிதனை விலங்கினும் கொடிய மிருகமாய் மாற்றிவிடும் என்பது வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் Continue Reading

0

நீலப்புரட்சி, ஒரே நாடு, அடிக்கடி பறக்கு தான்!

ஒரு நாடு, ஒரு சட்டம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா ? இப்ப அது கேட்கிற இடம் இலங்கை Continue Reading

0

தமிழ்பொக்கிசம் விக்கி,இடஒதுக்கீடு, பெட்டி கோவாலு!

என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஒருநாட்டின் குடிமகனுக்கு உணவு,உடை,உறைவிடம் எப்படி ஓர் அடிப்படையோ Continue Reading

0

பின்னியெடுத்த பயணி, தமிழ்கேள்வி செந்தில் அப்புறம்!

ரொம்ப மகிழ்ச்சி தமிழனின் அறம் தான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் கொடுப்பது என்பது தான், கல்யாணசுந்தரம் Continue Reading

0

மீரா மிதுன், கமலா ஆரிசு என்ன ஒரு கொடுமை!

நம்ம ஊருல ஒரு பழமொழி ஒண்ணு சொல்வாங்க, மேய்ற மாட்டை நக்குற மாடு கெடுத்த மாதிரினு அது இந்த மீரா மிதுன் விடயத்தில் சரியா போச்சு, Continue Reading

0

விண்வெளிவீரர் ஆதி, ராகவா லாரன்சு இவர்கள் மட்டுமா!

சில தினங்களாக சமூக ஊடகங்களில் பல காணொளிகள் பகிரப்பட்டன இப் ஆப் ஆதி பற்றி வேடிக்கை என்ன வென்றால் தமிழர்கள் எவ்வளவு அப்பாவியாய் மாற்றப்பட்டிருக்கிறோம் என்பது தான். Continue Reading

0

சீமான், பாரிசாலன், தீரன் கொல்லுவோம் எனும் தொனி!

சில தினங்களாகச் சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும் அலப்பறைகளின் காணொளிகள் தமிழர்களின் பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் இருக்கிறது. Continue Reading

0

எங்கள் தமிழ்நாட்டைச் சுற்றி திரியும் கழுகுகள்!

ஒரு விழியும் போட வேண்டும் எதைப் பற்றி யார் அதிகம் பேசுகிறார்கள் என்று பார்த்தால் எங்கு எதைப் பற்றிப் படித்தாலும் கடைசியில் தமிழருக்கு Continue Reading