தமிழா! துரோகத்தில் பங்கெடுக்காதே!!!
ஒற்றுமை, சமத்துவம்,சகிப்புத் தன்மை நிச்சயம் இது போன்ற நல்ல குணாதிசியங்கள் தமிழர்களுக்கு வேண்டும், நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள் Continue Reading
ஒற்றுமை, சமத்துவம்,சகிப்புத் தன்மை நிச்சயம் இது போன்ற நல்ல குணாதிசியங்கள் தமிழர்களுக்கு வேண்டும், நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள் Continue Reading
உலகம் எப்பொழுதும் உண்மையைச் சொல்பவனைச் சும்மா விடாது, கொரோனத் தொற்றுநோய் விடயத்தைக் கூர்ந்துக் கவனித்தால் இது தெளிவாகப் புரியும் Continue Reading
கேள்வி :
தமிழீழத்தில் இறுதிப்போரில் நடந்தது என்ன சிறு குறிப்பு வரைக?
பதில் :
அமெரிக்காவின் முடிவை வைத்து ஈழப் போரில் ஒரு முடிவு எடுப்போம் – ஐநா Continue Reading
தமிழனின் அறத்தொடு விளையாடிய நயவஞ்சகர்கள், உங்கள் தலைமுறைக்கு செய்த பாவம் தீராது! தமிழன் என்கின்ற உணர்வு இருக்கின்றவன் Continue Reading
11 ஆண்டுகள் கடந்துவிட்டன… இனப்படுகொலைகளை எளிதாகக் கடந்து செல்ல நம்மைச் சார்ந்தோருக்கும் மனநிலை வந்துவிட்டது. வீரம் சொரிந்தக் கேள்விகள் கொச்சையாக்கப்படுகின்றன. இறைஞ்சி நிற்கும் கேள்விகள் ஏளனப்படுத்தப்படுகின்றன. Continue Reading
உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும் மே மாதம் 18ந் தேதியை ஒட்டிக் கொண்டாட்டங்களைத் தமிழர்களோ அல்லது தமிழ் மொழியின் பெயரிலோ Continue Reading
தேசிய இனங்களை மொத்தமாக மூட்டையாகக் கட்டி அந்தப் பொட்டலத்திற்கு ஒரு பெயரை வைத்து அனைவரையும் ஒரு சட்டதிட்டங்களுக்குள் அடக்க நினைப்பது சரியான நாகரீக வளர்ச்சி இல்லை, Continue Reading
கொரோனவைக் கட்டுப்படுத்திய டாசுமாக்” என்னடா மருந்துக்கடையா டாசுமாக்கை மாற்றப் போகிறார்களா என்று எண்ணுகிறீர்களா, அது தான் இல்லை மே 7 அன்று டாஸ்மாக் மறுதிறப்பு விழா… Continue Reading
நாய்,நரி,பன்றி,குரங்கு எல்லாம் மனு செய்திருக்கிறது தமிழர் என்று சொல்லவேண்டும் என்று அனுமதித்துவிட்டு போவோம். Continue Reading
ஆழி! உனக்கு என்ன தகுதி இருக்கிறது தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரனை பற்றி சாடையாக பேச, சங்ககால தமிழரின் வீரத்தை பற்றி புறநானூறு கூறுகிறது… Continue Reading