சிவனடியாரோ பெனிக்சோ, மதத்தின் பெயரால் துண்டாடாதீர்!
மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் தூண்டப்படும் உணர்ச்சி மனிதனை விலங்கினும் கொடிய மிருகமாய் மாற்றிவிடும் என்பது வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் Continue Reading
மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் தூண்டப்படும் உணர்ச்சி மனிதனை விலங்கினும் கொடிய மிருகமாய் மாற்றிவிடும் என்பது வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் Continue Reading
ஒரு நாடு, ஒரு சட்டம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா ? இப்ப அது கேட்கிற இடம் இலங்கை Continue Reading
என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஒருநாட்டின் குடிமகனுக்கு உணவு,உடை,உறைவிடம் எப்படி ஓர் அடிப்படையோ Continue Reading
ரொம்ப மகிழ்ச்சி தமிழனின் அறம் தான் பெற்ற இன்பத்தை அனைவருக்கும் கொடுப்பது என்பது தான், கல்யாணசுந்தரம் Continue Reading
ஒரு விழியும் போட வேண்டும் எதைப் பற்றி யார் அதிகம் பேசுகிறார்கள் என்று பார்த்தால் எங்கு எதைப் பற்றிப் படித்தாலும் கடைசியில் தமிழருக்கு Continue Reading
இவர்களை பற்றியா பேசுவது என்று பலமுறை சிந்தித்தாலும் நமது சமூகத்தில் பெண்கள் இருக்கும் நிலையை கருதி பேசுவது என்கின்ற முடிவு உந்தி தள்ளியது. Continue Reading
ஏதாவது எழுத வேண்டும் என்று உட்கார்ந்தால் நமது அரசாங்கங்கள் கொடுக்கும் செய்திக் கடலில் முக்கி எழ வேண்டியிருக்கிறது. ஒரு பிரச்சனையா இல்லை இரண்டு பிரச்சனையா வருடங்கள் பத்தாது இவர்கள் கொடுக்கும் பிரச்சனைகளைப் பேசுவதற்கு. Continue Reading
தொண்டைக்குழியில் சிக்கிய மீன் முள் நம்மைப் பாடாய் படுத்திவிடும் அந்த நிலை தான் மத்தியில் இருக்கும் இந்துத்துவா ஆட்சிக்கும் தமிழ்நாட்டில் ஆட்டம் போடும் திராவிடக் கூட்டத்திற்கும். Continue Reading
பொழுது விடுஞ்சு பொழுது போனால் தமிழர்களைப் பிரித்தாளுபவர்களுக்கு என்று ஏதாவது ஒரு விடயம் கிடைத்துவிடுகிறது. உங்களுக்கு எல்லாம் தெரியும் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளுக்கு Continue Reading
மதன் ஒரு சங்கீயா என்று தமிழர்கள் சூடு பறக்க விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போது சங்கீகளின் தலைமை ஆலோசகர் குருமூர்த்தி மதனுக்கு நற்சான்றிதலை கீச்சில் பதிவிட்டு சங்கீகளின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார். Continue Reading